தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

பாடியநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.59,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:20 am IST

பாடியநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.59,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

சென்னை மாதவரம் தொகுதி பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த ரகுசேகா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் ரூ.59,500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.