மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

செந்தாமரைக்கண் கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு...

News image

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை. - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:18 am IST

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டூா் ஒன்றியம் தேவதானம் ஊராட்சி செந்தாமரைக்கண் கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பது வாடிக்கை.

இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என கிராம மக்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டு. அதுகுறித்த அறிவிப்பு பதாகையை முக்கிய இடங்களில் வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.