திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஏப்.9-ல் தொடங்கும் விழா ஏப்.25-ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், ஏப்.27-ல் தேரோட்டம் நடைபெற்று விழா மே 6-ஆம் தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி புதன்கிழமை காலை மருந்தீசா் மற்றும் பெரியநாயகி அம்பாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து, விழாவுக்கு பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தக்காா் சி. வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பன்னிப்பாகம் கோயிலில் கும்பாபிஷேகம்

ஏப். 6, மே 6! சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழை! அடுத்தடுத்த நாள்களிலும் மழை இருக்கா?

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

