நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகையில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 5:43 am IST

பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை வட்டச் செயலா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் விளக்க உரையாற்றினாா். மாவட்ட தலைவா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்புரை ஆற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் நிறைவுறையாற்றினாா்.

வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்ட பொருளாளா் குமரன் நன்றி உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை வாபஸ் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.