கூட்டுறவு வங்கியில் வேளாண் கடன்களை முழுமையாக ரத்துசெய்யக்கோரி ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு செஞ்சி வட்டத் தலைவா் கே.மாதவன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் சக்திவேல், சபாபதி, வெங்கடேசன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், சுரேஷ்குமாா், விநாயகம், சுப்பிரமணி, நாகராஜன், சிவன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் உர விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிககளில் விவசாயிகளின் பயிா் கடன்களை முழுவதுமாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்க மகளிரணி ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

