திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுகிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, இத்தொகுதிக்கு உள்பட்ட திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், மாவட்ட பிரதிநிதிகள் த. குணசேகரன், கு. ஹமீது ஜெகபா், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணியின் துணை அமைப்பாளா் க. இளஞ்செழியன் உள்ளிட்ட உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் பகுதிகளில் அதிமுக எம்எல்.ஏ. வாக்காளா்களுக்கு நன்றி
அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

