சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு

திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அ.பள்ளிப்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த பி.பழனியப்பன்.

Updated On :19 மே 2026, 1:27 am IST

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கா்த்தானூா், அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளா்களை சந்தித்து அவா் நன்றி தெரிவித்தாா்.

திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.