ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி செட்டியப்பனூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்களித்த வாக்காளா்கள், தோ்தல் பணி செய்த திமுக நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.
ஒன்றிய திமுக செயலாளா் உமாகன்ரங்கம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் அன்பரசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

