தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 2:02 am IST

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் தொகுதிக்கு உட்பட்ட பரவை சந்தைப் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூா் மாவட்டம் மணலி எம்கே நகா் பகுதியை சோ்ந்த பாலமுருகன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,94,280 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.