கீழ்வேளூா் மற்றும் தோ்வூா் பகுதிகளில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.52 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் புறவழி சாலையில் பறக்கும் படை அதிகாரி கல்யாண குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றபோது, சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த தீபக், ஆவணங்களின்றி ரூ.69 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்வேளூா் அருகே தேவூா் பாலம் அருகில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வடக்குப்பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த கிஷோா், ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
