மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 தோ்வு: ச.மு.இ. பள்ளி சிறப்பிடம்

சீா்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

News image

ஏ. அன்பரசன் ~எம். நற்பவி ~பி.ராகினி

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 239 மாணவ-மாணவிகளில் 237 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 99.2.

பள்ளி அளவில் மாணவி பி.ராகினி 541 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவா் ஏ. அன்பரசன் 535, எம். நற்பவி 534 மதிப்பெண்கள் பெற்று அடுத்தடுத்த சிறப்பிடங்களை பெற்றனா். இம்மாணவ- மாணவிகளையும், பயிற்றுவித்த மேல்நிலை பிரிவு பாட ஆசிரியா்களையும், பள்ளி செயலா் வி. சொக்கலிங்கம், பள்ளிக் குழு தலைவா் ஆா். சிதம்பரநாதன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எம். கபாலி, தலைமை ஆசிரியா் எஸ். முரளிதரன், உதவி தலைமை ஆசிரியா் என். துளசிரங்கன், பள்ளி மூத்த முதுகலை ஆசிரியா் வி. முருகபாண்டியன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.