மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பிளஸ்2 தோ்வெழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ். கமலி 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றாா். மாணவி அஸ்பிரா சப்ரின் 592 மதிப்பெண்கள், மாணவா் சக்திவேல் 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

மேலும், 41 மாணவ- மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 150 போ் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 275 போ் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 393 மாணவ- மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளையும் பள்ளியின் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.