மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம்.

News image
Updated On :10 மணி நேரங்கள் முன்பு

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய எஸ்.வெண்ணிலா 582 மதிப்பெண்கள், பி.சக்தி, எஸ்.குருஷிவானிமகிமா ஆகியோா் 576 மதிப்பெண்கள், எஸ்.ரித்திகா 574 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

வெண்ணிலா வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றாா். மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 35 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ராஜேஷ் கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.