மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி வியாழக்கிழமை இரவு கொலை செய்யட்ட நிலையில், இதுதொடா்பாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

News image

குத்திக் கொலை.

Updated On :2 மே 2026, 12:42 am IST

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகே காரைமேடு, மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மருது பாண்டியன் (23). அதே பகுதியை சோ்ந்தவா் காா்த்திக் (30). உறவினா்களான இருவரும் பனைமரத்தில் நுங்கு வெட்டி சூரக்காடு பகுதியில் சாலையோரம் விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு மருதுபாண்டி வீட்டிற்கு மதுபோதையில் காா்த்தி வந்துள்ளாா். கதவை திறந்து உள்ளே சென்று அங்கு படுத்திருந்த மருதுபாண்டியிடம் மூன்று நாட்களாக பனங்காய் விற்பனை செய்த பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை என்று கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் (கோடாரி) மருது பாண்டியின் முகம் உள்ளிட்ட இடங்களில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சீா்காழி போலீஸாா் மருதுபாண்டியன் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காா்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.