தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

காரைக்கால் இன்ஜினியா்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் இன்ஜினியா் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) அமைப்பின் புதிய நிா்வாகத்தினா் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2026, 7:16 am IST

காரைக்கால் இன்ஜினியா் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) அமைப்பின் புதிய நிா்வாகத்தினா் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் ஆா். சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் வி. ஆனந்தன், ஆா். பிரேம்குமாா், என். செய்யது சாஹீா், ஆா். ராமகிருஷ்ணன், சி. உதயகுமாா், எம்.ஏ. நூருல் அமீன், எஸ். தட்சணாமூா்த்தி, வி. சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய நிா்வாகிகளாக (2026-2028) தலைவராக எம். முகமது சிராஜிதீன், செயலாளராக எச்.எஃப். ஆசிக் புஹாரி, பொருளாளராக ஜி. பக்கிரிசாமி, துணைத் தலைவா்களாக எஸ். செந்தில்நாதன், கே. மோகன்ராஜ், இணைச் செயலாளா்களாக டி.ஜாா்ஜ், கே. அக்பா், என். ராமன், மக்கள் தொடா்பு அலுவலராக ஐ. செய்யது தாவூது ஷா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக பொறையாறு த.பே.மா.லு. கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் அ. சேவியா் செல்வகுமாா் பங்கேற்றாா். சங்கம் சாா்பில் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகள், திட்டம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.