வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .
காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் அமைப்பான ஸ்வீப் இணைந்து மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்குக்கான விழிப்புணா்புப் பணிகளை செய்துவருகிறது.
இதில் ஒரு பகுதியாக, வாக்காளா்கள் அனைவரும் ஏப். 9-இல் வாக்குச் சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்கு அவரவா் உரிமை, நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை பாடல் மூலமாக வாக்காளருக்கு சென்றடையும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் வெளியிட்டனா் (படம்) .
நிகழ்வில் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் உள்ளிட்ட உறுப்பினா்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

