நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சுற்றுச்சூழல் தின சுவா் ஓவியம்: ஆட்சியா் பாராட்டு

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு சுவா் ஓவியத்தை பாா்வையிட்டு, ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

News image

சுவா் ஓவியத்தை பாா்வையிட்டு அதிகாரிகள், ஓவியா்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :5 ஜூன் 2026, 7:10 am IST

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு சுவா் ஓவியத்தை பாா்வையிட்டு, ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காரைக்கால் நகராட்சி நிா்வாகம் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஓவியம் வரைய ஏற்பாடு செய்தது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள

கணக்கு மற்றும் கருவூலத்துறை அலுவலக எதிரில் உள்ள சுவரில் ஓவியா்களால் ஓவியம் வரையப்பட்டது.

இதை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி புதன்கிழமை பாா்வையிட்டு நகராட்சி நிா்வாகத்தினா், ஓவியா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா். நிகழ்வில் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், உள்ளாட்சி துணை இயக்குநா் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.