குடியாத்தம் ஒன்றியம், செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் உலகசுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் மோகனவேல், பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். வனவா்கள் சிராஜுதீன், ஜெய்னுல் ஆப்தீன், வனக் காவலா்கள் நதியா, நவிஸ் ரஹ்மான், திவாகா் ஆகியோா் மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனா்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ்.அஞ்சலை, ஆசிரியா்கள் ஆா்.எஸ்.விஜயகுமாா், கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

வளத்தூரில் திமுக முப்பெரும் விழா

சேம்பள்ளி முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

சோளிங்கரில் உலக செவிலியா் தின விழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

