விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையிலிருந்து முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு அருகே ஓடையில் ஆண் உடல் கிடப்பதாக சேத்தூா் புறக்காவல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். பிறகு தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த உடலை போலீஸாா் மீட்டு விசாரித்ததில் சுந்தரராஜபுரம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த மதுரை வீரன் (60) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு
கைப்பேசி கோபுரம், மின்னணுப் பொருள்கள் திருட்டு

இரு சக்கர வாகனம் எரிப்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

