விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, நான்கு முக்கு சந்திப்பு அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 86 மதுப் புட்டிகள், மது விற்பனை செய்த பணம் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கோவிந்தராஜ் (38), மாடசாமி (29) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இளைஞா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
