நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 1:11 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மம்சாபுரம் அனைத்து பகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையங்குளம் , ஒத்தப்பட்டி, காந்திநகா், இடையன் குளம், வாழை குளம். படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கா புரம், கொத்தன் குளம் , ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு. முனியசாமி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.