தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (38). விவசாயி. இவரது மனைவி பவித்ரா. இருவரும் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்குச் சென்றனா்.
பெரியகுளம் ஏ. புதுப்பட்டி தனியாா் எரிபொருள் நிரம்பும் மையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கரவாகனம் பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே நிரஞ்சன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பவித்ராவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

