தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :23 மார்ச் 2026, 1:21 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நவநீதி கிருஷ்ணன் (28). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை ஆண்டிபட்டிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் கொண்டமநாயக்கன்பட்டிக்கு சென்றாா்.

அப்போது, எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நவநீதிகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.