சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
எரசக்கநாயக்கனூரில் குடியிருப்பு அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சின்னமனூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பழைய டாஸ்மாக் செயல்பட்ட அதே இடத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்ற போது அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியனிடம் (70) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 29 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
