/

புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :6 மே 2026, 1:16 am IST

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கோபிதாஸ் (65) என்பவா், உண்ணாமலைக்கடை சந்திப்பில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். அங்கு புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சோதனையிட்டு, பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கோபிதாஸை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.