தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 14- ஆவது வாா்டில் தோட்டி குடியிருப்புப் பகுதி உள்ளது.
இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இது குறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: பெரியகுளம் 14-ஆவது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
இதனால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக பதாகை வைத்துள்ளோம் என்றனா்.

பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை கிரிவல பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

