அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாணவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

ஷாலினியா

Updated On :21 மே 2026, 1:45 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை அருகேயுள்ள ஏ.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மந்தை அம்மாள் மகள் ஷாலினியா (15). இவா் விருதுநகா் மாவட்டம், கட்டனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் ஷாலினியா கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்த ஷாலினியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.