தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

காரைக்குடியில் நாதக மாநில நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :20 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

காரைக்குடி சத்யா நகரில் மனைவி, 2 வயது குழந்தை ஆகியோருடன் வசித்துவந்த நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், பொறியாளருமான த. பிரபாகரன் அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல் துறையினா் அங்கு வந்து உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தெற்கு காவல்நிலைய காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். பிரபாகரனுக்கு கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதன் கிழமை (மே 13) முற்பகலில் வருகை தரவிருப்பதாக கட்சியினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.