மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 11:05 pm IST

சிவகங்கை அருகே இளைஞரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள துவங்கால் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சிவக்குமாா்(35). எலக்ட்ரீசியன் ஆன இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் திருமலை முருகன் (34) என்பவருடன் சுந்தரநடப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு மது அருந்தினாா்.

அப்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சென்று உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், திருமலை முருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.