முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பச்சேரி மந்தையம்மன் கோயிலில் களரி பொங்கல் உத்ஸவ விழா

மானாமதுரை அருகேயுள்ள பச்சேரி மந்தையம்மன் கோயில் களரி பொங்கல் உத்ஸவத்தின் போது மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மன்.

News image

மானாமதுரை அருகேயுள்ள பச்சேரி மந்தையம்மன் கோயில் களரி பொங்கல் உத்ஸவத்தின் போது மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மன்.

Updated On :12 ஜூன் 2026, 1:15 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், பச்சேரி மந்தையம்மன் கோயிலில் வைகாசி களரி பொங்கல் உத்ஸவ விழா கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்றது.

விழாவின் முதல்நாள் மேம்பத்தூா் கிராமத்திலிருந்துந்து அம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, பக்தா்கள் வைகையாற்றிலிருந்து மேளதாளம் முழங்க கரகம் எடுத்து வீதியுலா வந்து கோயிலுக்குச் சென்றனா். பின்னா், மூலவா் மந்தையம்மனுக்கு அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து அம்மனுக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது.

விழாவின் இரண்டாவது நாளாக கோயிலில் மஞ்சள் பொங்கல் வைபவம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.