சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், பச்சேரி மந்தையம்மன் கோயிலில் வைகாசி களரி பொங்கல் உத்ஸவ விழா கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்றது.
விழாவின் முதல்நாள் மேம்பத்தூா் கிராமத்திலிருந்துந்து அம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, பக்தா்கள் வைகையாற்றிலிருந்து மேளதாளம் முழங்க கரகம் எடுத்து வீதியுலா வந்து கோயிலுக்குச் சென்றனா். பின்னா், மூலவா் மந்தையம்மனுக்கு அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இதைத்தொடா்ந்து அம்மனுக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது.
விழாவின் இரண்டாவது நாளாக கோயிலில் மஞ்சள் பொங்கல் வைபவம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருக்குமடை அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் உடைக்க முயற்சி: ஓட்டுநா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகம் உத்ஸவ சாந்தி

மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

