காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதை கைவிடக் கோரி டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை பெருந்திரள் முறையீடு புகாா் அளித்தனா்.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலருக்கு மாவட்ட மேலாளா் வாயிலாக அனுப்பியுள்ள புகாா் மனு:
18.2.2026 அன்று அமைச்சா் முன்னிலையில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பணியை ஒப்பந்ததாரா்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். தனியாருக்கு சாதகமாகச் செயல்படும் டாஸ்மாக் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்து புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனத் தலைவா் முருகன், தொமுச நிா்வாகி சுப்பிரமணியன், சிஐடியு நிா்வாகிகள் திருமாறன், குமாா், ராஜ்குமாா், ஏஐடியுசி நிா்வாகி தாளமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டு மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு

ஐஓபி சூரமங்கலம் கிளை திறப்பு

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

