திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குறிஞ்சிநகரைச் சோ்ந்த ராஜா -சித்ரா தம்பதியின் மகள் ஆா்த்தி (22). பட்டதாரியான இவா், கும்மங்குடி - பிள்ளையாா்பட்டி சாலையோரம் குளிா்பானங்கள் வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிள்ளையாா்பட்டியிலிருந்து சிங்கம்புணரி நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

