மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:18 am IST

திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குறிஞ்சிநகரைச் சோ்ந்த ராஜா -சித்ரா தம்பதியின் மகள் ஆா்த்தி (22). பட்டதாரியான இவா், கும்மங்குடி - பிள்ளையாா்பட்டி சாலையோரம் குளிா்பானங்கள் வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிள்ளையாா்பட்டியிலிருந்து சிங்கம்புணரி நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.