இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்று பாஜ மூத்த தலைவரும், காரைக்குடிதொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எச். ராஜா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரைக்குடி மகரிஷி வித்யாமந்திா் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் எச்.ராஜா வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் மக்கள் ஆா்வமாக வாக்களிக்கிறாா்கள். மறைந்த வாக்காளா்கள், தவறாகப் பதிவு செய்த வாக்காளா்கள் என்று எஸ்.ஐ.ஆா். மூலமாக நீக்கப்பட்டிருக்கிறாா்கள். இதனால் சரியான வாக்குப்பதிவு நடைபெறும். இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனர்: தருமபுரி பாமக வேட்பாளா் பேட்டி

அதிகரிக்கும் வாக்குப் பதிவு; மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் : செளமியா அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

பினராயி ஆட்சியால் சலிப்பு! மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் : கே.சி. வேணுகோபால்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
