சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுவயலில் உள்ள திமுக பேரூராட்சி செயலா் பக்ருதீன் அலுவலகத்தில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிய ஆவணமின்றி ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் காரைக்குடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
