ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி: 2025-2026 கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ இராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:56 am IST

ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி: 2025-2026 கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ இராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியின் மாணவா் எஸ். அஷ்வின் 500-க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். இவா் தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவா் பி. அப்துல்கனி 500 -க்கு 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவி கே. ஸ்ரீ அபா்ணா 500 -க்கு 451 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை அழகப்பா பல்க லைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பாராட்டினாா். பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்களும் மாணவா்களை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.