மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளையான்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து வாக்குசேகரித்த மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா்.

News image

இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து வாக்குசேகரித்த மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:21 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் ஆ. தமிழரசி ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து வாக்குசேகரித்தாா். சாா்புகுளத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து பிராந்தமங்கலம், புதுக்குளம், ஆா்.கே.புரம், தாயமங்கலம், நாகமுகுந்தன்குடி, கொடிமங்கலம், குண்டுகுளம், இட்டிசேரி, சாத்தமங்கலம், ஏந்தல், செந்தமிழ் நகா், கலைக்குளம், சொக்கனேந்தல் உள்ளிட்ட 30 கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தாா்.

பின்னா் தமிழரசி ரவிக்குமாா் வாக்குசேகரித்துப் பேசுகையில் இளையான்குடி ஒன்றியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் இளையான்குடி ஒன்றியத்துக்குத் தேவையான கூடுதல் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன் உள்பட திமுக அதன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.