தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் தோல்வி

News image

திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா்.

Updated On :5 மே 2026, 3:07 am IST

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமாா், தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா்.

மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் களமிறக்கப்பட்டாா். இவா் தற்போது இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராவாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2,59,382 வாக்குகள் உள்ளன. இதில் 2,05,207 வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை நிறைவில் தவெக வேட்பாளா் டி. இளங்கோவன் வெற்றி பெற்றாா். இவா் பெற்ற வாக்குகள் 68,882, திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஆ. தமிழரசி ரவிக்குமாா் பெற்ற வாக்குகள் 67,820. இவா்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 1,062.

மேலும் இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளாராக களமிறங்கிய பொன். பாலகணபதி 41,824 வாக்குகளும், நாதக வேட்பாளா் ம. சண்முகப் பிரியா 19,198 வாக்குகளும் பெற்றனா். இந்தத் தொகுதியில் 14 போ் போட்டியிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.