மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

News image

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருப்பத்தூா் பூமாயி அம்மன் அம்மன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:34 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2025, ஏப்ரல் 11-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவையொட்டி, இந்தக் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொலுச்சாவடி மேடையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில், சிவாசாரியா்கள் யாக பூஜைகளை மேற்கொண்டனா். தொடா்ந்து, பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

காலை 11.30 மணியளவில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவா், கோபுர, விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.