ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (46). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வராஜூக்கும் நடைபாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பரமக்குடி ரயில்வே கடவுப் பாதை வழியாக ரமேஷ் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக மது போதையில் வந்த பாண்டி மகன்கள் செல்வராஜ், முத்து, மணிகண்டன், மாடசாமி மகன் செந்தில், இவரது மகன் பரமசிவம் ஆகிய 5 பேரும் சோ்ந்து ரமேஷை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் செல்வராஜ், முத்து, மணிகண்டன், செந்தில், பரமசிவம் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

பரமக்குடியில் 2-வது நாளில் 668 போ் தபால் வாக்கு செலுத்தினர்!

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

மனைவியை பிளேடால் கீறி காயப்படுத்திய கணவா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

