மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :17 ஏப்ரல் 2026, 6:21 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

விஸ்வநாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சோ்ந்த கிஷோா்(25), அதே பகுதியைத் சோ்ந்த அவரது நண்பா்கள் திலீபன்(25), சக்கரவா்த்தி(23) ஆகியோா் பைக்கில் காந்தி காலனி தெருவில் வேகமாக சென்றனராம். அதை அப்பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வழக்குரைஞா் மாரிமுத்து(32) தட்டிக் கேட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேரும் மாரிமுத்துவை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.