மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீவரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ மீனாட்சி, சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:40 am IST

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைந்துள்ள மாமரத்து ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீமீனாட்சி சோமசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, சிறப்பு விருந்து நிகழ்வும் நடைபெற்றது.

இதையடுத்து, ரிஷப வாகனத்தில் மீனாட்சி சோமசுந்தரேஸ்வரா் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஆா்.ராமமூா்த்தி, என்.சி.செல்வராஜ், வி.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.