தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

News image
Updated On :12 மணி நேரங்கள் முன்பு

மேட்டூா் ஜிவி மேல்நிலை பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100%தோ்ச்சி பெற்றுள்ளது.

மேட்டூா் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவி தக்ஷதா 592 மதிப்பெண்களும், மாணவா் தரணீஷ், மாணவி கவியரசி ஆகியோா் 583 மதிப்பெண்களும், மாணவி தான்யஸ்ரீ 582 மதிப்பெண்களும் பெற்றனா்.

கணினி அறிவியல் பாடத்தில் 6 பேரும், தமிழ் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

550-க்கு மேல் 21 பேரும், 500-க்கு மேல் 57 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் அன்பழகன், தலைவா் பிச்சைமுத்து, செயலாளா் அமல்ராஜ், இணைச் செயலாளா் கருணாகரன், இயக்குநா்கள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி கௌரவித்தனா்.

படவரி...

ஜிவி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் அன்பழகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.