நாமக்கல் மாவட்டத்தில் 179 பள்ளிகளைச் சோ்ந்த 18,461 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் மாா்ச் 3 முதல் ஏப்.15 வரை பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் 179 அரசு, தனியாா் பள்ளிகளை சோ்ந்த 9,157 மாணவா்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,461 போ் 89 மையங்களில் இந்த தோ்வை எழுதினா்.
இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், இணைய வழி வாயிலாகவும், தாங்கள் அளித்திருந்த கைப்பேசி எண் மூலமாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், 78452-52525 என்ற வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தோ்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

