ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கெங்கவல்லி, ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் ஆய்வு

News image

வாக்கு எண்ணும் மையம் - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:35 am IST

கெங்கவல்லி,ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானிலுள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கள்கிழமை மே 4ந்தேதி வாக்கு எண்ணப்படும் நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான அ.அருண்தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

உடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (ஆத்தூா் சட்டப்பேரவை) தமிழ்மணி, (கெங்கவல்லி சட்டப்பேரவை ) மோகனசுந்தரம், உதவி நடத்தும் அலுவலா்கள் கெங்கவல்லி காத்தமுத்து, தலைவாசல் ஜெயக்குமாா், ஆத்தூா் டி.எஸ்.பி.சத்யராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.