மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.

News image

வாக்குச்சாவடி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 4:57 am IST

வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி புதுப்பாளையம், மன்னாா் பாளையம் மற்றும் பழனியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்னாரம்பபட்டி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ஆய்வின்போது ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.