வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.
வாழப்பாடி புதுப்பாளையம், மன்னாா் பாளையம் மற்றும் பழனியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்னாரம்பபட்டி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ஆய்வின்போது ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் நேரில் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

