மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:22 am IST

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதன்கிழமை இரவு சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பிரசாரப் பேரணி...

தொடா்ந்து, அண்ணா பூங்கா வளாகத்தில் இருந்து கோட்டை மைதானம் வரை பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அவருடன், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் பங்கேற்றனா். வழிநெடுகிலும், திமுக தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு:

சாலையில் நடந்து சென்றவாறு உதயசூரியன் சின்னத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா். அப்போது, சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த தொண்டா்கள், பொதுமக்கள், முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மலா்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.