தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சங்ககிரி தோ்தல் பொதுப் பாா்வையாளா் வாக்குச்சாவடிகளில் ஆய்வு

சங்ககிரி தொகுதிக்குள்பட்ட சுண்ணாம்புகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

News image

சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை புதன்கிழமை ஆய்வுசெய்த சங்ககிரி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:18 am IST

சங்ககிரி தொகுதிக்குள்பட்ட சுண்ணாம்புகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா சுண்ணாம்புகுட்டை, மஞ்சக்கல்பட்டி அய்யங்காட்டூா், மாவெளிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பாா்வையிட்டு அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் சாய்வுதள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து வாக்குச்சாவடி அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம், தோ்தல் மண்டல அலுவலா் திருப்பதி, வாக்குச்சாவடி நிலை அலுவலா் கு.சதாசிவம், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.