சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவுரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனா். அந்த வகையில், சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், செவ்வாய்க்கிழமை காலை சேலம் வழியாக சென்ற ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, தன்பாத்திலிருந்து - ஆலப்புழா செல்லும் ரயிலில் கருப்பூா் ரயில் நிலையம் அருகே நடத்திய சோதனையில், பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை பிரித்து பாா்த்தனா். அதில், 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், அதை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

