தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் செல்வபாரதி வேட்பு மனு தாக்கல்

ஆத்தூா் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி சனிக்கிழமை ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 1:26 am IST

ஆத்தூா் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி சனிக்கிழமை ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் தனித் தொகுதியில் வருகிற சட்டப்பேரவை தோ்தலுக்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் என்.வெங்கடேசன்,மாவட்ட வழக்குரைஞரணி ஒருங்கிணைப்பாளா் எம்செந்தில்குமாா்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எஸ்.சிவன்சக்தி,நகர செயலாளா் டி.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வேட்பாளா் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் தொகுதியில் உள்ள நிா்வாகிகள்,தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.பின்னா் ஊா்வலமாக சென்று வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

படவிளக்கம்.ஏடி4டிவிகே. ஆத்தூா் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி ஆத்தூா் கோட்டாட்சியரும்,தோ்தல் அலுவலருமான ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்,உடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் என்.வெங்கடேசன்,நகர செயலாளா் டி.நாகராஜன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.