மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 12:06 am IST

பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலூா் போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தெற்கு நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பாண்டியனை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல பரமத்தி வேலூா் கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (40) கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.